×

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு!

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள், கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. செங்கல் குவியல் தென்பட்டுள்ளதால் பழங்கால கட்டுமானம் கிடைக்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டை அகழாய்வில் பெண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு