- யூனியன் அரசு
- சுங்குடி புடவைகள்
- ஸ்வா
- வெங்கடேசன் எம் ஜி.
- தில்லி
- சுங்குடி புடவைகள்
- ச.
- நிதி அமைச்சர்
- சு
- டிடி
- தின மலர்
டெல்லி: சுங்குடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி.-யை கைவிட நிதியமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய தொழிலுக்கு ஒன்றிய அரசு 2017-ம் ஆண்டு 5 சதவிகித விதித்தது. ஜி.எஸ்.டி.வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தி ஜனவரி 1 முதல் அமலாகும் என்று ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. …
The post சுங்குடி சேலைகளுக்கான வரி உயர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.