×

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுயவிளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டதாகவும் கார்கே தெரிவித்துள்ளார். மேலும் தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

The post கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே appeared first on Dinakaran.

Tags : Modi Govt ,Delhi ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Modi government ,Kharge ,railway ministry ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...