×

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

கோவை: கோயம்புத்தூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் காயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரசிபுரம் அருகே வண்டிக்காரனூரைச் சேர்ந்த ஜெயசூர்யா (29)வை ஒற்றை காட்டு யானை தாக்கியது.

The post கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Jayasurya ,Vandikaranoor ,Narasipuram ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!