×

தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

ஈரோடு, ஜூன் 16: தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Erode ,School Education Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்...