×
Saravana Stores

சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் கைது!

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் உள்பட 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 12 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ். கூலிப்படை கும்பல் மெர்வின், மணி, அஜித், மதன் உள்பட 12 பேரை சென்னை மேற்கு அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

The post சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Mercenary ,Radha ,Chennai Chennai ,Chennai Arumbakkam ,Mervyn ,Arumbakkam, Chennai ,
× RELATED மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக போராடி வென்றது ஆஸ்திரேலியா