- காவிரி ஒழுங்கமைப்புக் குழு
- நவீன் குப்தா
- தில்லி
- சந்தித்தல்
- தமிழ்நாடு அரசு
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- தமிழ்நாடு அரசு மற்றும் நீர் வளங்கள்
- தின மலர்
டெல்லி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன் குப்தா தலைமையில் தொடங்கியது. காவிரியில் ஜூன் மாதத்துக்கான 9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் உறுப்பினரும் நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளருமான எம்.சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார்.
The post காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன் குப்தா தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.