×

செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை: செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!