×

ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் மாநகராட்சி குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் தண்ணீர் குடித்த 25 பேர் வாந்தி, மயக்கம், காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஓசூர் அரசு மருத்துவமனை, சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

The post ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Chinna Elazagiri ,Hosur State Hospital ,
× RELATED ஒசூர் அருகே மேலும் 10 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!!