×

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார பயன்பாடு 29,820 மெகா வாட்டாக உயர்வு

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார பயன்பாடு 29,820 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஜூன் 10 அன்று 28,889 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிக மின்சார பயன்பாடு கொண்ட மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

The post உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார பயன்பாடு 29,820 மெகா வாட்டாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : UTTAR PRADESH ,Lucknow ,Dinakaran ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...