×

புதுச்சேரியில் விஷவாயு தாக்குதலால் 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒரு பெண் மயக்கம்

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கி மேலும் ஒரு பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்த புஷ்பராணி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஷ்பராணி தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

The post புதுச்சேரியில் விஷவாயு தாக்குதலால் 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒரு பெண் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Puducherry gas attack ,Puducherry ,Redyarpalayam ,Pushparani ,
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 2 பெண்கள் பலி