×

கிரிப்டோ கரன்ஸி மோசடி : ரூ.4 கோடி ஏமாற்றிய 2 பேர் கைது

கடலூர்: கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ய வைத்து 300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் தான் முகவராக உள்ளதாக கூறி சித்திரைப்பேட்டை ரெஜினா மோசடியில் ஈடுபட்டார். கன்சல்டன்சி நிறுவன நிர்வாக அலுவலராக அர்ஜூன் கார்த்திக் என்பவர் உள்ளதாக கூறி பலரிடம் ஏமாற்றியுள்ளார்.

The post கிரிப்டோ கரன்ஸி மோசடி : ரூ.4 கோடி ஏமாற்றிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Regina ,Kumbakonam ,
× RELATED கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு என கூறி 300...