×

கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்

வேலூர்: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. , ரயிலின் டி3 பெட்டியில் சந்தேகத்துக்குரிய நபர் வைத்திருந்த சூட்கேசை காட்பாடி ரயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது அதில்  13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் சென்ற ஒடிசாவை சேர்ந்த பாபுலால் சாஹூ(43) என்பவரை  போலீசார் கைது செய்தனர். …

The post கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ganja ,Kerala ,Vellore ,Dhanbad ,Dhanbad, Jharkhand ,Alappuzha, Kerala ,
× RELATED பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது