×

உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் அதிகாலை முதல் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Bakrit ,Ulundurpet Goat Market ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...