×

மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கம்

திருவள்ளூர்: மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கிவைக்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் கடனுதவி வழங்க உள்ளார்….

The post மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammadri c. Stalin ,Thiruvallur ,Muhammadhri ,c. ,Stalin ,Thiruvallur District ,Muhammadinyan c. Stalin ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...