×

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!! appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Vishwajah attack ,Puducherry ,Chief Minister ,Rangasami ,Vishwajaw ,Vishwajaw attack ,Dinakaran ,
× RELATED விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை