×

திருப்பூர் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!!

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழந்துள்ளனர். புலவர்பாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் ராமசாமி (65), மனைவி சந்திரா(58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகள் ஐஸ்வர்யா(24), ஓட்டுநர் மகேஷ் குமார்(21) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருப்பூர் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Uthakuli ,Ramasamy ,Chandra ,Pulavarpalaya ,Aishwarya ,Mahesh Kumar ,
× RELATED திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்