×

திருவாரூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

திருவாரூர்: பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதாக திருவாரூர் காவல் ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூரில் திமுக பிரமுகர் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு பாபு மனு அளித்த நிலையில் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

The post திருவாரூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur police ,Tiruvarur ,Thiruvarur ,Inspector ,Akhilandeswari ,DMK ,Babu ,
× RELATED திருவாரூர் தொழிலதிபர் கொலை வழக்கு...