×

ஒசூர் அருகே மதுபோதையில் கணவனை அடித்துக் கொன்றவர் கைது..!!

ஒசூர்: ஒசூர் அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். தேன்கனி கோட்டை அருகே கலாகோபசந்திரம் கிராமத்தில் பாபிரெட்டி மனைவியிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

The post ஒசூர் அருகே மதுபோதையில் கணவனை அடித்துக் கொன்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Osur ,Babretty ,Kalagopasandram ,Dhengani fort ,
× RELATED ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!