×
Saravana Stores

ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்.10 வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது

கோவை: ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்.10 வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளது. ஆழியாறு அணையில் இருந்து தொடர்ந்து 136 நாட்களுக்கு 1,020 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறக்கப்படுவதால் கோவை மாவட்டம் ஆனைமலை வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்.10 வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Adiyaru Dam ,DEEHIARU ,DAM ,Deepwater Dam ,Goa ,District Anaimalai ,Dinakaran ,
× RELATED பழனி அருகே உள்ள வரதமா நதி அணை நிரம்பி வழியும் ரம்மியமான காட்சி..