×

பிரதமராக பதவியேற்ற பின் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி

டெல்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார். 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 20,000 கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

The post பிரதமராக பதவியேற்ற பின் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,PM Modi ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில்...