×

நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்!

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வணிகமயம் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. தேர்வு முறை மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக விரக்தி அடைந்துள்ளார்.

 

The post நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Akilesh Yadav ,Supreme Court ,Delhi ,Samajwadi Party ,Akilesh ,BJP ,Akhilesh Yadav ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்...