×

முதல் வகுப்பு சிறையை ஒதுக்க யுவராஜ் கோர முடியாது : தமிழக அரசு

சென்னை : கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் முதல் வகுப்புசிறை கோர முடியாது என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி கவிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

The post முதல் வகுப்பு சிறையை ஒதுக்க யுவராஜ் கோர முடியாது : தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Yuvraj ,Tamil Nadu ,Govt ,Chennai ,Tamil Nadu government ,Gokulraj ,Dinakaran ,
× RELATED இசைக்கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள...