×

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச் சந்தை!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.6% அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் உயர்ந்து 76324 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 352 புள்ளிகள் அதிகரித்து 23,173 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

 

The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச் சந்தை! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு