கொல்கத்தா :நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் நடத்திய விதம் மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.