- செங்கல்பட்டு மண்டலம்
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு பதலம்
- சச்சின்
- பார்வதி
- சென்னை வலசரவகம்
- செங்கல்பட்டு பாத்தலம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சச்சின் (7), பார்வதி (56) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.