×

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட்


சண்டிகர்: சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால், பெண் காவலர் அறைந்ததாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

The post கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Kangana Ranaut ,Chandigarh ,BJP ,Chandigarh Airport ,Central Occupational Safety and Health Force ,Kangana Ranawat ,Callistan ,Dinakaran ,
× RELATED பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட...