- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- ரானிபெடா
- காஞ்சிபுரம்
- Tirupathur
- திருவண்ணாமலை
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- கடலூர்
- சேலம்
- நாமக்கல்
- திருச்சி
- கரூர்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- நீலகிரி
- கோவாய்
- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேடை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.