- அண்ணாமலை
- ஆதிமுக-பாஜபி கூட்டணி
- பி வேலுமணி
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- அண்ணாமலை
- உச்ச நீதிமன்றம்
- பி. வேலுமணி
- அண்ணா
- ஜெயலலிதா
- தின மலர்
சென்னை: அதிகமாக பேசியதே அண்ணாமலைதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக அண்ணாமலை கூறியதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா, ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பற்றி குறைகூறி பேசியவர்தான் அண்ணாமலை என்று கூறியுள்ளார்.
The post அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்: எஸ்.பி.வேலுமணி! appeared first on Dinakaran.