×
Saravana Stores

வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது. வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதத்தில் 50 அடியாக இருந்த மருதாநதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியது.

The post வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Marudanadi Dam ,Vatthalakund ,Marudhanadi Dam ,Wattalagundu ,Dinakaran ,
× RELATED மருதாநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு