×
Saravana Stores

மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது..!!

தஞ்சை: மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். குட்காவை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளர் முரளி, சரவணன், முத்து ஆகியோர் கைதாகினர். மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Thanjavur ,Murali ,Saravanan ,Muthu ,
× RELATED மாமல்லபுரத்தில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்