- இலங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராமநாதபுரம்
- மண்டபம் கடற்கரைக் காவலர்
- தமிழர்கள்
- செரங்கோட்டே
- மன்னார்
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.
The post இலங்கையில் இருந்து 6 பேர் அகதிகளாக தமிழகம் வருகை..!! appeared first on Dinakaran.