×

தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

சென்னை: செங்கல்பட்டு பரனூர், சேலம் ஆத்தூர், விராலிமலை உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ5 முதல் ரூ20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு மக்களவை தேர்தலால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

The post தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : hike ,Tamil Nadu ,Chennai ,Chengalpattu Baranur ,Salem Athur ,Viralimalai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...