×

கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் நரேந்திரமோடி நிறைவு செய்தார். 3 நாள் தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்திலிருந்து பிரதமர் வெளியே வந்தார். வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி அதனை நிறைவு செய்தார்

The post கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Kanyakumari ,Vivekananda Rock ,Vivekananda Hall ,Modi ,
× RELATED கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை