×

புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம்

சென்னை : சென்னை புழலில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து திலீப்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். கழுத்து, கைகளில் மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் அடைந்த நிலீப்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Mancha ,Chennai ,Dilipkumar ,Mancha Nul ,NILEEPKUMAR ,
× RELATED அரிவாள்மனையால் அறுத்துக் கொண்ட ரவுடி