×

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வலை போலீசார் ஆஜர்படுத்தினர். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

The post பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,Bengaluru Special Court ,Bangalore ,Prajwal ,Germany ,Bangalore Airport ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில்...