×

டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அம்மாநில அரசு

டெல்லி: டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நீர் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

The post டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அம்மாநில அரசு appeared first on Dinakaran.

Tags : state government ,Supreme Court ,Delhi ,government ,Delhi government ,Ariana ,Uttar Pradesh ,Himachal Pradesh ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...