- சென்னை
- கவர்னர்
- கள்ளக்குறிச்சி
- ஆளுநர்கள்
- வீட்டில்
- கிண்டி, சென்னை
- சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை
- சென்னை ஆளுநர்
- தின மலர்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆளுநர் மாளிகையில் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.
The post சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.