×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல்

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால் ஜூன் 2ஆம் தேதி சரணடைய ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister Gejri ,Chief Minister ,Gejriwal ,Arvind Kejriwal ,Jamin ,Delhi Rose Avenue Court ,Supreme Court ,Chief Minister Gejriwal ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு