- பிரஜ்வால் ரேவன்னா முஞ்சம்
- பெங்களூர்
- பிரஜ்வால் ரேவன்னா முன்ஜமின்
- பிரஜ்வால் ரேவன்னா
- தேவகாவுடா
- பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்
- தின மலர்
பெங்களூர்: பாலியல் பலாத்காரம், ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 31-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராவதாக கூறி பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார். வரும் 31-ம் தேதி ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பும் பிரஜ்வலை அன்று இரவே கைது செய்ய எஸ்.ஐ.டி. போலீஸ் திட்டமிட்டுள்ளது.
The post ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு..!! appeared first on Dinakaran.