×

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க வின்பாஸ்ட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் விண்ணப்பம் அளித்தது. முதல்கட்டமாக ரூ.1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டது.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Vinpast ,Thoothukudi district ,Thoothukudi ,Winfast ,Vietnam ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்சிறை!!