×

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!

நீலகிரி: கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்கப்பட்டு தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. கிணற்றில் விழுந்த குட்டி யானையை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் மீட்டனர். கொளப்பள்ளி பகுதியில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குட்டியானை தவறி விழுந்தது.

The post கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiris ,Kolapally ,Dinakaran ,
× RELATED கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்