×

ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கிய ரவிச்சந்திரன், அவரது தம்பி சங்கர், சூர்யா ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

 

The post ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chanarpalayam ,Erode ,Mettukada ,Erode district ,Ravichandran ,Shankar ,Surya ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது