×

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி சண்முகபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், ஏடிஎம் மையத்தில் இருந்த நபரை மடக்கிப்பிடித்தனர். மடக்கிப்பிடித்தபோது கையில் இருந்த கைத்தியால் போலீசாரின் கையை இளைஞர் கிழித்தார்.

The post தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Shanmugapuram ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து