×

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள கூடுதல் அலுவலர்கள் நியமனம்..!!

டெல்லி : தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 39 தொகுதிகளுக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள கூடுதல் அலுவலர்கள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்...