×

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டாஸில் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரமேஷ் என்பவர் குண்டாஸில் கைது செய்யப்பட்டார். சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ரமேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டாஸில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kuntas ,Ramesh ,Kallakurichi district ,Tirukovilur ,Ramesh Gundar ,Kundas ,
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!!