- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- துறை
- திமுக
- மு.கே ஸ்டாலின்
சென்னை : முதலமைச்சர் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியில், “ரூ.1,484 கோடியில் 6,208 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 2,97,414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு மாநில அரசால் ரூ.4,035.65 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.