சென்னை: புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடைகோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு மற்றும் புதுச்சேரி அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. துத்திப்பட்டு கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிறது கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது….
The post புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடைகோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.