- தேசிய திறந்த பள்ளி கழகம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- தேசிய திறந்த பள்ளி
- தின மலர்
சென்னை: தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தேசிய திறந்தநிலைப் பள்ளியை ஒன்றிய அரசு அமைத்தது.
The post தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை appeared first on Dinakaran.