×
Saravana Stores

ரெமல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: ரெமல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று நள்ளிரவில் ரெமல் புயல் கரையை கடக்கிறது, புயல் கரையை கடக்கும்போது 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post ரெமல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,West Bengal ,Bangladesh ,Dinakaran ,
× RELATED கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி பேச்சு